அடோப் நிறுவனம் 20 பில்லியன் டாலர் கொடுத்து ஃபிக்மாவை வாங்குகிறது

September 16, 2022

மென்பொருள் நிறுவனமான அடோப் ,டிசைன் சாஃப்ட்வேர் நிறுவனமான ஃபிக்மாவை ரொக்க மற்றும் பங்கு ஒப்பந்தத்தில் சுமார் 20 பில்லியன் டாலர் கொடுத்து வாங்குவதாக அறிவித்துள்ளது. இது குறித்து அடோப் - ன் தலைவர் சாந்தனு நாராயண் கூறியதாவது, கரிம கண்டுபிடிப்புகள் மற்றும் கனிமங்களை கையகப்படுத்துதல்கள் மூலம் அதிநவீன தொழில்நுட்பங்களை வழங்குவதில் அடோப் சிறப்பம்சம் கொண்டது. அத்துடன் 2025க்குள் ஃபிக்மாவின் மொத்த முகவரிச் சந்தை 16.5 பில்லியன் டாலர்களாக உய௫ம். ஆகவே இந்த ஒப்பந்தம் அடோப் -ஐ அடுத்த […]

மென்பொருள் நிறுவனமான அடோப் ,டிசைன் சாஃப்ட்வேர் நிறுவனமான ஃபிக்மாவை ரொக்க மற்றும் பங்கு ஒப்பந்தத்தில் சுமார் 20 பில்லியன் டாலர் கொடுத்து வாங்குவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அடோப் - ன் தலைவர் சாந்தனு நாராயண் கூறியதாவது, கரிம கண்டுபிடிப்புகள் மற்றும் கனிமங்களை கையகப்படுத்துதல்கள் மூலம் அதிநவீன தொழில்நுட்பங்களை வழங்குவதில் அடோப் சிறப்பம்சம் கொண்டது. அத்துடன் 2025க்குள் ஃபிக்மாவின் மொத்த முகவரிச் சந்தை 16.5 பில்லியன் டாலர்களாக உய௫ம். ஆகவே இந்த ஒப்பந்தம் அடோப் -ஐ அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் என்று கூறினார். அதை தொடர்ந்து ஃபிக்மாவின் இணை நிறுவனர் டிலான் ஃபீல்ட் கூறியதாவது, அடோப் -இன் கண்டுபிடிப்புகளான 3D, வீடியோ, வெக்டர், இமேஜிங் போன்றவற்றுடன் ஃபிக்காவின் தயாரிப்பு வடிவமைப்பு இணைகிறது. இதன் விளைவாக வாடிக்கையாளர்களுக்கு தேவையான தயாரிப்புகளை எளிதாகவும் விரைவாகவும் வடிவமைக்க முடியும் என்று ௯றினார். அதேசமயம் அடோப் மற்றும் ஃபிக்மாவின் இணைவு இணைய படைப்பாற்றல் துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்று சாந்தனு ௯றினார்.

 

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu