இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 4.5 பில்லியன் டாலர்கள் உயர்வு

கடந்த அக்டோபர் 2021 ஆம் ஆண்டு, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு உச்சபட்ச பதிவாக இருந்தது. அதன் பிறகு, ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த செலவானி கையிருப்பு, தற்போது சற்று ஏற்றமடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 28ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலவு கையிருப்பு 4.532 பில்லியன் டாலர்கள் உயர்ந்து, 588.78 பில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது. இந்த தகவல்களை மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு முந்தைய வாரத்தில் அந்நிய செலாவணி 2.164 பில்லியன் […]

கடந்த அக்டோபர் 2021 ஆம் ஆண்டு, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு உச்சபட்ச பதிவாக இருந்தது. அதன் பிறகு, ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த செலவானி கையிருப்பு, தற்போது சற்று ஏற்றமடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 28ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலவு கையிருப்பு 4.532 பில்லியன் டாலர்கள் உயர்ந்து, 588.78 பில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது. இந்த தகவல்களை மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு முந்தைய வாரத்தில் அந்நிய செலாவணி 2.164 பில்லியன் டாலர்கள் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், இந்தியாவின் தங்கம் இருப்பு 494 மில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது. கடந்த வாரத்தில், இந்தியாவின் தங்கம் கையிருப்பு 45.657 பில்லியன் டாலர்களாக உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu