இன்றைய பங்குச் சந்தை நிலவரம்

December 11, 2024

டிசம்பர் 11 அன்று பிஎஸ்இ சென்செக்ஸ் 16.09 புள்ளிகள் அதிகரித்து 81,526.14 ஆகவும், நிஃப்டி 50 குறியீடு 31.75 புள்ளிகள் உயர்ந்து 24,641.80 ஆகவும் முடிந்தது. அதன்படி, தொடர்ந்து 3ம் நாளாக இந்திய பங்குச் சந்தையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் பதிவாகவில்லை. இந்திய பங்குச் சந்தையின் பரந்த பிரிவுகளான ஸ்மால் கேப், மிட்கேப் மற்றும் மைக்ரோ கேப் நிறுவனங்களின் பங்குகள் தொடர்ச்சியாக 14-வது நாளாக உயர்ந்தன. இதற்கு காரணம், இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று […]

டிசம்பர் 11 அன்று பிஎஸ்இ சென்செக்ஸ் 16.09 புள்ளிகள் அதிகரித்து 81,526.14 ஆகவும், நிஃப்டி 50 குறியீடு 31.75 புள்ளிகள் உயர்ந்து 24,641.80 ஆகவும் முடிந்தது. அதன்படி, தொடர்ந்து 3ம் நாளாக இந்திய பங்குச் சந்தையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் பதிவாகவில்லை.

இந்திய பங்குச் சந்தையின் பரந்த பிரிவுகளான ஸ்மால் கேப், மிட்கேப் மற்றும் மைக்ரோ கேப் நிறுவனங்களின் பங்குகள் தொடர்ச்சியாக 14-வது நாளாக உயர்ந்தன. இதற்கு காரணம், இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாக முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். குறிப்பாக, எஃப்எம்சிஜி மற்றும் மருந்துத்துறை நிறுவனங்களின் பங்குகள் அதிகமாக உயர்ந்தன. மேலும், சீனா தனது பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்ததால், உலோகத் துறை நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்தன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu