நீட் 2025 தேர்வு முடிவு வெளியீடு: தமிழகத்தில் சூர்ய நாராயணன் முதலிடம்

இந்தாண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியாக, 720-க்கு யாரும் 700 மதிப்பெண்களை எட்டாதது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் முதலிடம் ராஜஸ்தான் மாணவர் மகேஷ் குமாருக்கு. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. ராஜஸ்தானை சேர்ந்த மகேஷ் குமார் 686 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் முதலிடம் பெற்றார். 720 மதிப்பெண்களில் யாரும் 700-ஐ எட்டாதது இம்முறை குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 22.09 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் 12.36 லட்சம் பேர் […]

இந்தாண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியாக, 720-க்கு யாரும் 700 மதிப்பெண்களை எட்டாதது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் முதலிடம் ராஜஸ்தான் மாணவர் மகேஷ் குமாருக்கு.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. ராஜஸ்தானை சேர்ந்த மகேஷ் குமார் 686 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் முதலிடம் பெற்றார். 720 மதிப்பெண்களில் யாரும் 700-ஐ எட்டாதது இம்முறை குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 22.09 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் 12.36 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்தாண்டை விட குறைவாகும். தமிழ்நாட்டில் 1.35 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், 76 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் சூர்ய நாராயணன் முதலிடம் பிடித்து, தேசிய ரீதியில் 27வது இடத்தை பிடித்துள்ளார். நாட்டில் சுமார் 1.08 லட்சம் மருத்துவ படிப்பு இடங்களில், 56 ஆயிரம் அரசு கல்லூரிகளில், 52 ஆயிரம் தனியார் கல்லூரிகளில் உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu