பணிக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் அரசு வேலை

பள்ளிக்கல்வித்துறையில் பணிக்காலத்தில் மரணமடைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு தகுதிக்கு ஏற்றார் போல் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் அரசு வேலை அளிப்பதற்காக பட்டியல் தயாரிக்கப்பட்டு கருணை அடிப்படையில் இன்று அரசு வேலை வழங்கப்பட்டது. இன்று தலைமைச் செயலகத்தில் பணிக்காலத்தில் மரணம் அடைந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்குவதன் அடையாளமாக 4 பேர்களுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். இதில் 61 குடும்பங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. இதில் […]

பள்ளிக்கல்வித்துறையில் பணிக்காலத்தில் மரணமடைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு தகுதிக்கு ஏற்றார் போல் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் அரசு வேலை அளிப்பதற்காக பட்டியல் தயாரிக்கப்பட்டு கருணை அடிப்படையில் இன்று அரசு வேலை வழங்கப்பட்டது.

இன்று தலைமைச் செயலகத்தில் பணிக்காலத்தில் மரணம் அடைந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்குவதன் அடையாளமாக 4 பேர்களுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். இதில் 61 குடும்பங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

இதில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் உள்ள அரசு பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள்,கல்லூரிகள் ஐ.டி.ஐ பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வித்துறை அலுவலகங்களிலும் ரூ 6. 86 கோடி செலவில் ஸ்மார்ட் போர்டு அமைக்கவும், 303 திறன் வகுப்புகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு,அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,தலைமைச் செயலாளர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu