மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம் தமிழக மீனவர்கள் கைது

March 11, 2024

தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இதில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று கடலில் 32 நாட்டுக்கல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மூன்று விசை படகுகளையும் கைது செய்து உள்ளனர். அதன் பின்னர் […]

தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இதில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று கடலில் 32 நாட்டுக்கல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மூன்று விசை படகுகளையும் கைது செய்து உள்ளனர். அதன் பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேயன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu