தமிழ்நாட்டில் ரூ.115 கோடியில் 10 புதிய பேருந்து நிலையங்கள்

December 16, 2022

தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் கட்டுவதற்காக ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையொட்டி திருப்பூரில் ரூ.26 கோடியிலும், ஓசூரில் ரூ.30 கோடியிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைய உள்ளது. அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி, வடலூர், கூடலூர் ஆகிய 8 நகராட்சிகளிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக மொத்தம் ரூ.115 […]

தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் கட்டுவதற்காக ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையொட்டி திருப்பூரில் ரூ.26 கோடியிலும், ஓசூரில் ரூ.30 கோடியிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைய உள்ளது.

அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி, வடலூர், கூடலூர் ஆகிய 8 நகராட்சிகளிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக மொத்தம் ரூ.115 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu