டி.ஆர்.எஸ் கட்சி எம்எல்ஏ நந்தா தாக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது தெலங்கானா உயர்நீதிமன்றம் .
டெல்லி மதுவிலக்கு வழக்கு தொடர்பாக எந்த விசாரணையையும் சந்திக்க தயார் - கே.சி.ஆர் மகள் கவிதா
ஜல் சக்தி அமைச்சகத்தின் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டது.
ஒரு குடும்பம் ஒரு நாய் என்ற விதிமுறையை ரத்து செய்தது பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம்.
10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ஜாமீன் அல்லாத குற்றம் என கட்டாய மதமாற்ற எதிர்ப்பு மசோதாவை உத்தரகாண்ட் அரசு அமல்படுத்தியது