குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி.
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக 191 பேர் கைது. 47 வாகனங்கள் பறிமுதல்.
சென்னையில் ஜனவரி மாதம் 16,17,18 தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிரதமர் வருகையின் போது பாதுகாப்பில் ஏற்பட்ட குழப்பம் குறித்து விளக்கமளிக்க தலைமை செயலாளர் இறையன்புக்கு கவர்னர் கடிதம்.
விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்ய தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் 90,000 டன் யூரியா இறக்குமதி - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் .