குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி. தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக 191 பேர் கைது. 47 வாகனங்கள் பறிமுதல். சென்னையில் ஜனவரி மாதம் 16,17,18 தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பிரதமர் வருகையின் போது பாதுகாப்பில் ஏற்பட்ட குழப்பம் குறித்து விளக்கமளிக்க தலைமை செயலாளர் இறையன்புக்கு கவர்னர் கடிதம். விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்ய தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் 90,000 டன் யூரியா […]

குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி.

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக 191 பேர் கைது. 47 வாகனங்கள் பறிமுதல்.

சென்னையில் ஜனவரி மாதம் 16,17,18 தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

பிரதமர் வருகையின் போது பாதுகாப்பில் ஏற்பட்ட குழப்பம் குறித்து விளக்கமளிக்க தலைமை செயலாளர் இறையன்புக்கு கவர்னர் கடிதம்.

விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்ய தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் 90,000 டன் யூரியா இறக்குமதி - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் .

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu