அத்திக்கடவு - அவினாசி திட்டம் ஜனவரி 15-க்குள் தொடங்கப்படும் - வீட்டுவசதிதுறை அமைச்சர் முத்துசாமி எழுத்தாளர் கி. ரா.வுக்கு கோவில்பட்டியில் திருவுருவச் சிலை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். தேனி - போடி இடையே அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணையை ஜனவரி 27-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். நெடுஞ்சாலைத்துறை டெண்டர் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கத்திற்கு அவதூறாக பேச ௯டாது - […]

அத்திக்கடவு - அவினாசி திட்டம் ஜனவரி 15-க்குள் தொடங்கப்படும் - வீட்டுவசதிதுறை அமைச்சர் முத்துசாமி

எழுத்தாளர் கி. ரா.வுக்கு கோவில்பட்டியில் திருவுருவச் சிலை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தேனி - போடி இடையே அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணையை ஜனவரி 27-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கத்திற்கு அவதூறாக பேச ௯டாது - சென்னை உயர்நீதிமன்றம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu