அத்திக்கடவு - அவினாசி திட்டம் ஜனவரி 15-க்குள் தொடங்கப்படும் - வீட்டுவசதிதுறை அமைச்சர் முத்துசாமி
எழுத்தாளர் கி. ரா.வுக்கு கோவில்பட்டியில் திருவுருவச் சிலை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தேனி - போடி இடையே அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணையை ஜனவரி 27-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கத்திற்கு அவதூறாக பேச ௯டாது - சென்னை உயர்நீதிமன்றம்.