திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை.
கோவையில் ஜவுளி பூங்காவிற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் விநாயகரிடம் மனு.
சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் 6 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் முகாம்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 1.2 லட்சம் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.