கனமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் 5,093 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
எல்லையில் போராடும் படைவீரர்களின் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துத் தருவது நம்
கடமை - முதல்வர் மு.க. ஸ்டாலின்
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் முதற்கட்ட பணிகள் முடிந்த பிறகு தான் அடுத்த கட்டப் பணிகள் துவங்கும் - அமைச்சர் துரைமுருகன்
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக கடலூரில் மாவட்ட நிர்வாகம் மக்களை மிரட்டி நிலங்களை பறிப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.
சென்னை மாநகராட்சி செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டது அமெரிக்க குழு.