தூத்துக்குடியில் கடல் சுமார் 30 அடி தூரம் உள்வாங்கியது .
மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இன்று மூச்சு காற்று சோதனை நடைபெறுகிறது.
கடலூரில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு சென்னை அருகே கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்.
சிறை காவலர்களின் சீருடையில் 'கேமரா' பொ௫த்தி கைதிகளை கண்காணிக்க புது திட்டம்.