காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 12 பேர் பலி

May 9, 2023

இன்று அதிகாலை 2 மணி அளவில், இஸ்ரேல், பாலஸ்தீன தலைநகர் காசா மீது வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதல் காசா நகர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்டது. எனவே, இந்த தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், 20 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த தாக்குதல், பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் இயக்கத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தாக்குதலில், ஜிகாத் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் […]

இன்று அதிகாலை 2 மணி அளவில், இஸ்ரேல், பாலஸ்தீன தலைநகர் காசா மீது வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதல் காசா நகர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்டது. எனவே, இந்த தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், 20 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த தாக்குதல், பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் இயக்கத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தாக்குதலில், ஜிகாத் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, பாலஸ்தீனிய முக்கிய நபர் இஸ்ரேல் சிறையில் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, இஸ்ரேல் மீது, பாலஸ்தீனியர்கள் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனர். அதற்கு பதிலடி தரும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu