தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவு வெளியீடு

தமிழகத்தில் இன்று காலை 9:30 மணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வினை சுமார் 7,50,000 மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதினார். இதன் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 2ம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடந்தது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா […]

தமிழகத்தில் இன்று காலை 9:30 மணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது.

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வினை சுமார் 7,50,000 மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதினார். இதன் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 2ம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடந்தது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா மூலம் வெளியிடப்பட்டது. இதில் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இதில் மாணவர்கள் 92.37% மாணவிகள் 96.47 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu