இலங்கையில் 13ஏ சட்ட திருத்த விவகாரம் - இந்தியா தலையிட வலியுறுத்தல்

January 24, 2024

இலங்கை தமிழ் எம்பிக்கள் இலங்கையில் 13 ஏ சட்ட திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதை உறுதிப்படுத்த இந்தியா தலையிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13 ஏ சட்ட திருத்தம் ஆனது 1987 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தற்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி நேரடி தலையிட்டால் சேர்க்கப்பட்டது. இதில் இலங்கையில் சிறுபான்மையாக உள்ள தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க வழிவகுக்கும் வகையில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட வேண்டுமாறு […]

இலங்கை தமிழ் எம்பிக்கள் இலங்கையில் 13 ஏ சட்ட திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதை உறுதிப்படுத்த இந்தியா தலையிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13 ஏ சட்ட திருத்தம் ஆனது 1987 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தற்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி நேரடி தலையிட்டால் சேர்க்கப்பட்டது. இதில் இலங்கையில் சிறுபான்மையாக உள்ள தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க வழிவகுக்கும் வகையில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட வேண்டுமாறு இலங்கை அரசிடம் இந்தியா வலியுறுத்தியது. இந்நிலையில் அந்நாட்டு மாகாண காவல்துறை அதிகாரிகளை தவிர பிற அதிகாரங்களை வழங்கி இந்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து இலங்கை அதிபர் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் தமிழர்களின் எந்த ஒரு அதிகார பகிர்வும் கூடாது என்பது அங்கு உறுதியாக இருந்து வருகிறது. இந்தச் சூழலில் இலங்கையில் 13 ஏ சட்ட திருத்தத்தை அந்நாட்டு அரசு முழுமையாக அமல்படுத்துவதை உறுதிப்படுத்த இந்தியா தலையிட வேண்டும் என்று அந்நாட்டில் உள்ள தமிழ் எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu