கர்நாடகா அரசு பேருந்துகளின் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
கர்நாடகா அரசு பேருந்துகளின் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது, வரும் ஜனவரி 5ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக பாஜக கட்சி தீவிர எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.இதனிடையே, கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.