பாகிஸ்தானில் பேருந்து விபத்து - 20 பேர் பலி

May 3, 2024

பாகிஸ்தானில் பேருந்து விபத்து ஒன்றில் 20 பேர் பலியாகினர். பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் கில்ஜித் பால் பால் டிஸ்ட்ரான் மாகாணத்தில் டியாமர் மாவட்டத்தில் காரகோரம் நெடுஞ்சாலை உள்ளது.அங்கு மலை மீது பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ஓட்டுநர் திடீரென கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுவரை 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது. 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த பேருந்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது […]

பாகிஸ்தானில் பேருந்து விபத்து ஒன்றில் 20 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் கில்ஜித் பால் பால் டிஸ்ட்ரான் மாகாணத்தில் டியாமர் மாவட்டத்தில் காரகோரம் நெடுஞ்சாலை உள்ளது.அங்கு மலை மீது பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ஓட்டுநர் திடீரென கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுவரை 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது. 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த பேருந்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu