டெல்லியில் வெள்ளப்பெருக்கு- நீரில் மூழ்கிய 200 கார்கள்

வட மாநிலங்களில் பெய்து வந்த கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட கார்கள் வெள்ளத்தில் மிதந்தன. டெல்லி மற்றும் அதன் அருகில் உள்ள மாநிலங்களில் கனமழையின் காரணமாக யமுனை ஆற்றின் துணை ஆறான ஹிண்டன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உத்திர பிரதேச மாநிலத்தில் நொய்டா பகுதியில் யமுனை நதி இணைகிறது. இதனால் நொய்டா ஈகோ டெக் பகுதி - 3 அருகே உள்ள ஒரு கார் நிறுவன வளாகத்தில் வெள்ளம் புகுந்தது. இதனால் […]

வட மாநிலங்களில் பெய்து வந்த கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட கார்கள் வெள்ளத்தில் மிதந்தன.

டெல்லி மற்றும் அதன் அருகில் உள்ள மாநிலங்களில் கனமழையின் காரணமாக யமுனை ஆற்றின் துணை ஆறான ஹிண்டன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உத்திர பிரதேச மாநிலத்தில் நொய்டா பகுதியில் யமுனை நதி இணைகிறது. இதனால் நொய்டா ஈகோ டெக் பகுதி - 3 அருகே உள்ள ஒரு கார் நிறுவன வளாகத்தில் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு 200க்கும் மேற்பட்ட கார்கள் வெள்ளத்தில் மிதந்தன. வெள்ள பாதிப்புகளை குறைக்க அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu