ரூபாய் 20000 கோடியில் பரந்தூர் விமான நிலையப் பணி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 4500 ஏக்கர் பரப்பில் 20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பரந்தூர் விமான நிலையம் அமையப்பட உள்ளது. சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 317 ஏக்கர் நிலம் மட்டுமே அரசு நிலம். 3200 ஏக்கர் பட்டா நிலங்கள், 799 ஏக்கர் நீர் நிலைப்பகுதிகளாக உள்ளது. இதனை எதிர்த்து கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு […]

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 4500 ஏக்கர் பரப்பில் 20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பரந்தூர் விமான நிலையம் அமையப்பட உள்ளது.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 317 ஏக்கர் நிலம் மட்டுமே அரசு நிலம். 3200 ஏக்கர் பட்டா நிலங்கள், 799 ஏக்கர் நீர் நிலைப்பகுதிகளாக உள்ளது. இதனை எதிர்த்து கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராமங்களில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி சென்னை இரண்டாவது விமான நிலையப் பணிக்கான டெண்டர்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அரசு வெளியிடப்படும் என தொழில் வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விமான நிலையம் ஆனது சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 2000 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu