2025 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாடகி சந்திரிகா டன் டன் (வயது 71) சிறந்த தற்கால ஆல்பம் பிரிவில் ‘த்ரிவேணி’ இசை ஆல்பத்திற்காக கிராமி விருது பெற்றுள்ளார். இந்த ஆல்பம் தென் ஆப்பிரிக்க புல்லாங்குழல் இசைக்கலைஞர் வௌட்டர் கெல்லர்மேன் மற்றும் ஜப்பானிய செல்லிஸ்ட் எரு மாட்சுமோட்டோ ஆகியோருடன் இணைந்து உருவாக்கப்பட்டது. சந்திரிகா, சென்னையில் வளர்ந்து மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற பின்னர், அமெரிக்காவில் குடியேறி தொழிலதிபராக வளர்ந்தார். 2009 […]

2025 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாடகி சந்திரிகா டன் டன் (வயது 71) சிறந்த தற்கால ஆல்பம் பிரிவில் ‘த்ரிவேணி’ இசை ஆல்பத்திற்காக கிராமி விருது பெற்றுள்ளார். இந்த ஆல்பம் தென் ஆப்பிரிக்க புல்லாங்குழல் இசைக்கலைஞர் வௌட்டர் கெல்லர்மேன் மற்றும் ஜப்பானிய செல்லிஸ்ட் எரு மாட்சுமோட்டோ ஆகியோருடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

சந்திரிகா, சென்னையில் வளர்ந்து மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற பின்னர், அமெரிக்காவில் குடியேறி தொழிலதிபராக வளர்ந்தார். 2009 இல் வெளியிட்ட ‘சோல் கால்’ இசை ஆல்பம் அந்த ஆண்டின் கிராமி விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu