பேறுகால விடுப்புக்குப் பிறகு 209 பெண் காவலர்களுக்கு விருப்பமான மாவட்டத்தில் பணி

மகப்பேறு விடுப்புக்குப் பின் குடும்ப சீரான வாழ்க்கைக்காக முக்கியமான முடிவு; முதல்வர் அறிவிப்பு செயலாக்கம் மூலம் பலர் பயன் பெற்றுள்ளனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தபடி, மகப்பேறு விடுப்புக்குப் பிறகு பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் 3 ஆண்டுகள் பணி செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 3-ம் தேதி வரை, 209 பெண் காவலர்கள் தங்களது விருப்ப இடத்திற்கு பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்தனர். குழந்தைகளை கவனிக்க ஏதுவாக, […]

மகப்பேறு விடுப்புக்குப் பின் குடும்ப சீரான வாழ்க்கைக்காக முக்கியமான முடிவு; முதல்வர் அறிவிப்பு செயலாக்கம் மூலம் பலர் பயன் பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தபடி, மகப்பேறு விடுப்புக்குப் பிறகு பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் 3 ஆண்டுகள் பணி செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 3-ம் தேதி வரை, 209 பெண் காவலர்கள் தங்களது விருப்ப இடத்திற்கு பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்தனர். குழந்தைகளை கவனிக்க ஏதுவாக, அவர்கள் கேட்ட மாநகரம் அல்லது மாவட்டத்திற்கு பணி மாற்றம் ஒதுக்கப்பட்டுள்ளது. குடும்பம் மற்றும் பணிக்கு இடையில் சமநிலை ஏற்படுத்தும் இந்த முடிவு, பெண்கள் காவல் துறையில் தன்னம்பிக்கையுடன் தொடர உதவுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu