விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கர்நாடகம் எப்போதும் பிரச்சினையை தீர்க்கும் மாநிலமாகவே உள்ளது என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறினார்.
புல்லட் ரெயில் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை வருகிற 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.
வேலைவாய்ப்பு விகிதம் 5 ஆண்டு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளதாக வருண்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
வழிபாட்டுத்தலங்களை நிர்வகிக்க ஒரே மாதிரியான சட்டம் கோரிய வழக்கில் விரிவான மனு தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.