கொலம்பியாவில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 8 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை, வெள்ளம் காரணமாக பலி எண்ணிக்கை 1,208 ஆக உயர்வு.
அர்ஜெண்டினா துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டசை சுட்டுக்கொல்ல முயற்சி - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்தில் இருந்து இலங்கை திரும்பினார் .
அமெரிக்கா முழுவதும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,989 ஆக அதிகரித்துள்ளது.