தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடன் செயலி மூலம் பொதுமக்கள் கடன் வாங்கி மோசம் போக வேண்டாம் என்று போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அண்ணா நூற்றாண்டு நூலகம் புனரமைக்கும் பணிகள் இம்மாத இறுதியில் முடியும் என்று ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
ஜூலை 2022 இறுதிக்குள், இதுவரை 134.11 கோடிக்கும் அதிகமான ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா குறித்து கவர்னருக்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்படும்.