கோத்தபய ராஜபக்சே மீண்டும் அரசியலில் நுழையக்கூடாது என்று புதிய லங்கா விடுதலை கட்சி எச்சரிக்கை.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமையை பியூஷ் கோயல் பாராட்டினார்.
இங்கிலாந்தின் புதிய பிரதமரான லிஸ் டிரஸ், அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கை அதிபரின் அதிகாரங்களை குறைப்பதற்கான மசோதாவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
இங்கிலாந்தின் புதிய உள்துறை மந்திரியாக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளி பெண் சூலா பிரேவர்மென் நியமனம்.