'நீட்' தேர்வு முடிவு வெளியீடு - தமிழ்நாட்டில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றனர்.
நெல்லையில் நடக்கும் பிரமாண்டமான விழாவில் ரூ.330 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
நிர்வாகிகளுக்கு இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் ஆய்வு.
‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 2-வது நாளாக வினாடிக்கு 33 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.