'நீட்' தேர்வு முடிவு வெளியீடு - தமிழ்நாட்டில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றனர். நெல்லையில் நடக்கும் பிரமாண்டமான விழாவில் ரூ.330 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். நிர்வாகிகளுக்கு இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் ஆய்வு. ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன். கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 2-வது நாளாக வினாடிக்கு […]

'நீட்' தேர்வு முடிவு வெளியீடு - தமிழ்நாட்டில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றனர்.

நெல்லையில் நடக்கும் பிரமாண்டமான விழாவில் ரூ.330 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

நிர்வாகிகளுக்கு இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் ஆய்வு.

‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 2-வது நாளாக வினாடிக்கு 33 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu