சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 'ஆகாசா ஏர்' விமான நிறுவனம் நாளை முதல் சேவையை துவக்குகிறது.
வாகன விபத்தில் சிக்கி பலியாவதால் கர்நாடகத்தில் இரவு நேரங்களில் சி.ஐ.டி. போலீசார் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நெடுஞ்சாலை திட்டங்களால் ஏரிகளை உருவாக்க முடியும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் புதிதாக 1,600 தீயணைப்பு வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தனி ஆணையம் - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை.