ரூ.3,200 கோடியில் விமானங்களை புதுப்பிக்க நடவடிக்கை : ஏர் இந்தியா 

December 9, 2022

ரூ.3,200 கோடியில் விமானங்களை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது. சுமார் ரூ.3,200 கோடி செலவில் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள ஏர் இந்தியா முடிவு செய்திருக்கிறது. அனைத்து வகுப்புகளிலும் நவீன இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளுடன் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் வகையில் கேபின் உள்புற வடிவமைப்பு முற்றிலும் மாற்றியமைக்கப்படுகிறது. இதற்காக லண்டனை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. […]

ரூ.3,200 கோடியில் விமானங்களை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது. சுமார் ரூ.3,200 கோடி செலவில் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள ஏர் இந்தியா முடிவு செய்திருக்கிறது. அனைத்து வகுப்புகளிலும் நவீன இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளுடன் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் வகையில் கேபின் உள்புற வடிவமைப்பு முற்றிலும் மாற்றியமைக்கப்படுகிறது.

இதற்காக லண்டனை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. 'விகான்.ஏஐ' திட்டத்தின் கீழ், உலகத் தரம் வாய்ந்த விமான நிறுவனத்திற்கு ஏற்ற தயாரிப்பு மற்றும் சேவையின் மிக உயர்ந்த தரத்தை அடைய ஏர் இந்தியா உறுதி பூண்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி கேம்பல் வில்சன் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu