ரஷ்யாவிடமிருந்து முக்கிய நகரை மீட்டது உக்ரைன் ராணுவம்.
பிரிட்டன் ராணி எலிசபெத் உடல் நாளை லண்டன் பயணம்.
பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில், 7.6 ஆக பதிவானது.
கோவிட் காலத்தில் வெளிநாடுகளில் சிக்கி தவித்த 70 லட்சம் இந்தியர்களை மீட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
சீனாவில் அதிபர் ஷீ ஜிங்பிங்கிற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், கட்சியின் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள முடிவு.