சென்னை மண்டலத்திற்குட்பட்ட கோவில்களின் ரூ.20 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டது.
இந்தி திணிப்பை கண்டித்து வரும் 24- தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் - வைகோ.
சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு முதல் கட்ட அனுமதி அளித்துள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-ரேணிகுண்டா இடையே இன்று ரெயில் சோதனை ஓட்டம்.
திருநெல்வேலி-நாகர்கோவில், நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.