இந்திய பெருங்கடல் பகுதியில் எந்தவொரு வல்லரசு போட்டியிலும் இலங்கை பங்கேற்காது என்று ரணில் விக்ரமசிங்கே உறுதியளித்துள்ளார்.
நெதர்லாந்து நாட்டுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷெபாலி ரஸ்தான் துக்கால் என்ற பெண் நியமனம்.
ரஷியப் படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இசியம் நகரில் 440 உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுவீடன் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி அடைந்தது.
மலேஷியாவின் முன்னாள் அமைச்சர் 'டத்தோ' சாமிவேலு, 86, வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார்.