பிரிட்டன் ராணி எலிசபெத் உடல் இன்று அடக்கம்: உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி.
வெள்ளம் காரணமாக 1.6 கோடி குழந்தைகள் பாக்கிஸ்தானில் பாதிப்பு: 'யுனிசெப்' பிரதிநிதி தகவல்.
ஐ.நா. பொதுச் சபையின் உயர்மட்ட 77வது அமர்வில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் நியூயார்க் வந்தடைந்தார்.
அமெரிக்காவில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
ஜப்பான்- இந்தியா இடையிலான ஆறாவது கடல்சார் பயிற்சி 2022, வங்கக் கடலில் நிறைவுபெற்றது.