அசாமில் கடும் வெள்ளத்தால் 4 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் பெய்த கனமழையின் காரணமாக அங்கு கடும் வெள்ளம் ஏற்பட்டதில் நான்கு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாமில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள கோபிலி, பராக், குஷியரா ஆகிய நதிகளின் நீரோட்டம் அதிகமாக இருந்து வருகின்றது. மேலும் பாஜாலி, பக்சா, கரீம்கஞ்ச் உள்ளிட்ட 19 இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இவற்றுள் சிக்கி நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு சாலைகள் பாலங்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளதால் அத்தியாவசிய சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளது. இதுவரை இடி, […]

அசாமில் பெய்த கனமழையின் காரணமாக அங்கு கடும் வெள்ளம் ஏற்பட்டதில் நான்கு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அசாமில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள கோபிலி, பராக், குஷியரா ஆகிய நதிகளின் நீரோட்டம் அதிகமாக இருந்து வருகின்றது. மேலும் பாஜாலி, பக்சா, கரீம்கஞ்ச் உள்ளிட்ட 19 இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இவற்றுள் சிக்கி நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு சாலைகள் பாலங்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளதால் அத்தியாவசிய சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளது. இதுவரை இடி, மின்னல், வெள்ளம்,நிலசரிவில் சிக்கி 36 பேர் உயிரழந்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நூறுக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 14000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu