கர்நாடகாவில் நாளை மறுநாள் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு 2ஆயிரம் அமைப்புகள் ஆதரவு கொடுக்கிறது
பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 50 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை மேற்கொண்டது
தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 1,3-ந் தேதிகளில் பா.ஜ.க. பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுகிறார்
தமிழ்நாட்டுக்கு காவிரியில் மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது
கேரள கூட்டுறவு வங்கியில் ரூ.300கோடி மோசடி வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கைது