சீன எல்லையில் எந்த ஒரு நிகழ்வையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என சுகோய் போர் விமானத்தின் ஆயுத தாக்குதல் பிரிவு பெண் விமானி கூறியுள்ளார்.
பாஸ்போர்ட் தொடர்பாக காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்று வழங்குவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தோ-பசிபிக்கின் ஸ்திரதன்மை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என பென்டகனில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
வாடகைத்தாய் சட்டத்துக்கு எதிராக மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்துக்கு எதிரான ரிட் மனுவை அக்டோபர் 18-ந் தேதிக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.