தென்கொரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் உடல் கருகி பலியாகினர்.
அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோவை இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
இலங்கையில் விரைவில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் - எதிர்க்கட்சி தலைவர் எச்சரிக்கை.
உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ரஷியா பேரழிவை சந்திக்கும் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷியாவின் மத்தியப்பகுதியில் உள்ள பள்ளியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர்.