அதானி குழுமம் அடுத்த பத்தாண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யும்.
இலங்கையில் மீண்டும் முதலீடு செய்ய ஆர்வத்துடன் உள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
ஒஎன்டிசியின் 5.56% பங்குகளை ரூ.10 கோடிக்கு பாங்க் ஆஃப் இந்தியா வாங்குகிறது.
2023ல் இந்தியாவில் சம்பளம் 10.4% உயர வாய்ப்புள்ளது : ஆய்வு தகவல்.
பிட்காயின் ஒரு வாரத்தில் முதல் முறையாக 20,000 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது.