காஸாவில் 24 மணி நேரத்தில் 160 பாலஸ்தீனியர்களின் உடல்கள் மீட்கப்பட்டது
ரஷியாவில் உளவுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க செய்தியாளா் எவான் கொ்ஷ்கோவிச்சின் சிறைக் காவல் ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டது
நேற்று இஸ்ரேலில் இருந்து 30 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
உளவு செயற்கைக்கோள் மூலம் வெள்ளை மாளிகை, பென்டகனை படம் எடுத்தது வடகொரியா
பல பன்னாட்டு நிறுவனங்கள் எக்ஸ் வலைதளத்தில் விளம்பரங்களை வெளியிடுவதை குறைத்தன.












