வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 66.23 அடியாக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
புழல் ஏரியின் உபரி நீா் திறப்பு 2,000 கன அடியாக உயர்ந்தது
தேசிய பேரிடர் மீட்புப் படையின் 5 குழுவினர் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு இன்று சென்றனர்.