மாநில முதல்வர் - ஆளுநர் அமர்ந்து பேச வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மிக்ஜம் புயல் டிசம்பர் 4ல் சென்னை-மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கிறது
கடலூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது
பாம்பன் கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டது