வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவுகிறது. புயலால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டதால் கியூபா நாடு முழுவதும் இருளில் மூழ்கியது. சாண்ட்விச் தீவில் இன்று காலை ரிக்டரில் 7.0 என்ற அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. 12,000 ஆண்டுகள் பழமையான யானை படிவங்களை சிலி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆர்ட்டெமிஸ்-1 நிலவு ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து அகற்றப்பட்டது. நவம்பர் வரை ஏவப்படாது என தகவல்.

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவுகிறது.

புயலால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டதால் கியூபா நாடு முழுவதும் இருளில் மூழ்கியது.

சாண்ட்விச் தீவில் இன்று காலை ரிக்டரில் 7.0 என்ற அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

12,000 ஆண்டுகள் பழமையான யானை படிவங்களை சிலி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆர்ட்டெமிஸ்-1 நிலவு ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து அகற்றப்பட்டது. நவம்பர் வரை ஏவப்படாது என தகவல்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu