கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
கேரளத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய கரோனா பாதிப்பு மிதமான பாதிப்பாகவே இருக்கிறது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் சுழல் காற்று எச்சரிக்கையையடுத்து தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்து பவுன் ரூ.46,320-க்கு விற்பனையாகிறது.
சென்னையை அடுத்த மணலியில் அமைந்துள்ள சிபிசிஎல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.