தமிழகத்தில் வங்கிக் கடனுக்கான உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு, வாடகை ஒப்பந்தம் ஆகியவற்றை இணையதளம் மூலம் பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
சீன செல்போன் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.5 ஆயிரத்து 551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை இந்திய அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
உலக அளவில் அலைபேசி தயாரிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 37 காசுகள் உயர்ந்து 81.36 ஆக உள்ளது.
ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வுக்கு பிறகு சென்செக்ஸ் 1,017 புள்ளிகள் உயர்ந்தது.