ஆளில்லா விமான தாக்குதலை தடுக்கும் அதிநவீன வான் பாதுகாப்பு உபகரணங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும்: ஜெர்மனி.
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின்போது ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி 174 பேர் உயிரிழந்தனர்.
பிரேசில் அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
வன்முறை மற்றும் மரண சுழலை நிறுத்திம்படி ரஷிய அதிபர் புதினுக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள்.