தென்கொரியாவை நோக்கி கிழக்கு கடற்பகுதியில் வடகொரியா இன்று அதிகாலை மீண்டும் ஏவுகணை வீச்சு.
ஈகுவடார் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 15 கைதிகள் பலியாகினர்.
பல்வேறு துறைகளில் சாதனை படைத்தோருக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
உலக சுகாதார நிறுவனத்தில் இந்திய வம்சாவளி விவேக் மூர்த்திக்கு பதவி.
கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் கூட்டமைப்பு முடிவு: ரஷியாவுடன் இணைந்து செயல்படுவது ஏமாற்றம் அளிக்கிறது - அமெரிக்கா.