முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு இன்று குறைக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வர உள்ளனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
பயோமெட்ரிக் கருவியில் விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால், இந்த மாதத்துடன் அட்டையிலிருந்து பெயா் நீக்கப்படும் என நியாயவிலைக் கடை பணியாளா்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா்.
ஸ்பெயின் நாட்டிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின்நாளை சென்னை திரும்புகிறாா்.