ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையத்தின் இனப் பாகுபாடு தடுப்புப் பிரிவு ஆணையராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கிரிதரண் சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களால் செங்கடலில் இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டன.
சிலியின் முன்னாள் அதிபர் செபாஸ்டியன் பினேரா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்
டொனால்ட் டிரம்ப் 2020 தேர்தல் சீர்குலைவு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடவில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அதிகாரிகளிடையே இனவெறி குறித்து காவல்துறை விசாரணை நடத்துகிறது












