திருச்சி விமான நிலையத்தில் ரூ.66.68 லட்சம் மதிப்பிலான 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்புக்கு 15 கம்பெனி துணை ராணுவ படை இன்று தமிழகம் வந்தது
சென்னையை அடுத்த மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மிச்சாங் புயலால் பாதிப்படைந்து விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது
நாளை மும்பையில் நடக்கும் ரஞ்சிக் கோப்பை 2-வது அரை இறுதியில் தமிழ்நாடு- மும்பை கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.